325
தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்,...

310
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...

381
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, விவசாய கிணற்றில் இருந்து தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை போலீசார் சடலமாக மீட்டனர். காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன்-ஸ்ரீதேவி தம்பதிக்கு வனிஷா என்ற ஆறு வய...

245
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கிணற்றின் சுற்றுச்சுவர...

459
தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரியை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார். மற்றவர்களிடம் இர...

532
தருமபுரி அருகே 5 வயது பெண் குழந்தையை அடித்தும் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்த குழந்தையின் சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பனங்கனஅள்ளி கிராமத்தில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வர...

478
தருமபுரி இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த 25 வயதான முகமது ஆசிக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு 10 மணியளவில் ஓட்டலி...



BIG STORY